Tuesday, September 28, 2021

முட்டாப்பசங்களா என்று மோடி திட்டுவாரா?

 


சங்கிகள் தாங்கள் மிகப் பெரும் மூடர்கள் என்பதை நிரூபித்துள்ள ஒரு சம்பவம் இது. (வேறொரு சம்பவத்தை எழுத நினைத்தேன். அது நாளை)

தோழர் களப்பிரன் பக்கத்தில் பார்த்த பதிவு,

நேற்றைய பாரத் பந்திற்கு எங்கள் ஊரில் ஆதரவு இல்லை என்று டெல்லி, சூரத், பாட்னா, பூனா  ஆகிய நகரங்களில் உள்ள சங்கிகள் ட்வீட்டுகிறார்கள். 

அதே வாசகம். அதில் கூட தவறில்லை.



நான்கு ஊர்களின் சாலையும் கட்டிடமும் கூட அப்படியே  உள்ளது. ரீட்வீட் செய்திருந்தாலாவது மரியாதை மிஞ்சியிருக்கும். ஆனால் இப்போது அசிங்கம் மட்டுமே மிச்சம்.

தீரன் அதிகாரம் 1 ல் கொஞ்சமாக படித்த கொள்ளையர் கூட்டத்து ஆள், எதுவுமே படிக்காத கொள்ளையனை "முட்டாப்பசங்களா, முட்டாப்பசங்களா, படிங்கடா, படிங்கடா ன்னா கேட்டீங்களடா" என்று திட்டுவது போல மோடியும் தன் சங்கிகளை திட்டுவாரோ!

No comments:

Post a Comment