Sunday, September 26, 2021

அண்ணாமலைக்கு புது ரௌடிகள் வேண்டாமா?

 



இரட்டை கொலை வழக்கு ரௌடியை பாஜகவில் சேர்த்தமைக்கு எல்லோரும் அண்ணாமலையை திட்டுகிறார்கள்.

அதெல்லாம் நியாயமே இல்லை.

கிட்டத்தட்ட மூவாயிரம் ரௌடிகளை கைது செய்ததாக சொன்ன டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் கட்சி பின்புலத்தை சேர்த்து சொல்லி இருந்தால் பாஜகவின் ரௌடிகள் அணியில் பலர் அந்த பட்டியலில் இருப்பது தெரிந்திருக்கும்.

ரௌடிகள் அணியில் உள்ளவர்கள் சிறைக்குச் சென்றால் புதிதாக கலவரம் செய்ய அண்ணாமலைக்கு ஆட்கள் வேண்டாமா?

இந்த சகாயம் மட்டுமல்ல, இன்னும் பல ரௌடிகளும் கூட செல்வார்கள் பாருங்கள்.

பிகு: சகாயம் என்ற பெயரைப் பார்த்தவுடன் முதலில் ஐ.ஏ.எஸ் அதிகாரியோ என்று நினைத்தேன். அவர் இணைவதும் ஒரு நாள் நடக்கும். இந்த சட்டசபை தேர்தலில் அவர் எடுத்த நிலை அப்படி. 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஆனா உன்னால என்னிக்குமே சொந்த அடையாளத்தோட வர முடியாதுடா பொறுக்கி.

      Delete
  2. சம்பளம் வாங்கும் நிறுவனத்தை பழிப்பதற்கென்றே சில புல்லுருவிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் எலும்புத்துண்டுகளை பொறுக்கித்தின்னும் சில நாய்களும் இருக்கின்றார்கள்.
    அந்த கேடு கெட்ட கூட்டணியின் ஆசை என்னாலும் பலிக்காது.

    ReplyDelete