Saturday, September 25, 2021

எஸ்.பி.பி நினைவாக . . .


பாடும் நிலா பாலு மறைந்து ஒரு வருடமாகி விட்டது. காலம் வேகமாக ஓடுகிறது.  ஒவ்வொரு நாளும் காதில் விழும் பாடல்கள் மூலமாக அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

அவரின் நினைவாக

கடந்த வருடம் அவர் மறைந்த போது அவரின் பாடல்களை என் மகன் வயலினில் இசைத்தான்.



அந்த இசைக் கோர்வையை

யூட்யூப்பில் இந்த இணைப்பின் மூலம்   பாருங்கள். 

No comments:

Post a Comment