Thursday, September 9, 2021

கணக்கு வேண்டாமா குண்டாஸ் கல்யாண்?


பாவம் இந்த சங்கிகள்.  அடுத்தவரை மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்து  சொல்கிற எல்லாமே அவர்களின் முட்டாள்தனத்தை அம்பலப் படுத்தி விடுகிறது.

அப்படித்தான் குண்டாஸ் கல்யாணராமன் ஒரு பதிவு போட்டிருக்கிறான். கட்டணமில்லாத சேவைக்கு எதற்கு சீட்டு என்ற கேள்வியோடு.

அய்யா அதி புத்திசாலி, ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற மூத்தோர் மொழி கேட்டதில்லையா?  சவரத் தொழிலாளிக்கு இழப்பீடு தர வேண்டுமென்றால் அதற்கு ஒரு அடிப்படை வேண்டாமா? அவர்களுக்கு ஊதியமாகவே வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட இச்சேவை மூலம் எத்தனை பேர் பயனடைகிறார்கள் என்ற தகவல்  வேண்டாமா?

சொல்லு கல்யாணராமா! இந்த விபரங்கள் வேண்டுமா? வேண்டாமா?

 

பிகு : இதே போல இன்னொரு சங்கி பல்பு வாங்கிய நிகழ்வும் குண்டாஸ் கல்யாண் பற்றிய ஒரு பதிவுமே நிலுவையில் உள்ளது.  விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.


No comments:

Post a Comment