Wednesday, September 8, 2021

அண்ணாமலையை வெறுப்பேத்தலாமா முதல்வரே?

 


அயோக்கியனின் கடைசி புகலிடம் ஜாதி, மதம் என்பது போல ஆட்சிக்காலம் முழுதும் தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிற, அவர்களின் உரிமைகளை பறிக்கிற, வாழ்வாதாரத்தை அழிக்கிற மோடி வகையறாக்களின் தமிழ்நாட்டுப் பிரிவு பிள்ளையார் சிலை விவகாரத்தில் சிலை செய்யும் தொழிலாளர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது. 

சங்கிகள் எந்த காலத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டுள்ளார்கள்?

சிலை செய்யும் 3000 தொழிலாளர்களுக்கு ரூபாய் 5,000 உதவித் தொகை அறிவித்ததன் மூலம் சங்கிகளின் வாய் அடைக்கப்பட்டு விட்டது.

அண்ணாமலை அடுத்து என்ன செய்வார் மாலன்? அவர் புத்திசாலி என்று சொன்னவர் அல்லவா நீங்கள்!

No comments:

Post a Comment