Thursday, December 24, 2020

அவர்தாம் பெரியார் . . .

 


“அறிவைத் தடுப்பாரை,

           மானம் கெடுப்பாரை
          வேரோடு பெயர்க்க வந்த 
           கடப்பாரை

                       - கவிஞர் காசி ஆனந்தன்

 “தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும், 
            மண்டைச் சுரப்பை 
            உலகு தொழும்
            மனக்குகையில் 
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார், 
            யார்? அவர்தாம் பெரியார்” 

                      -  பாரதிதாசன்

தந்தை பெரியாருக்கு அஞ்சலி

ஒவியம் : திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன்

2 comments: