Saturday, December 26, 2020

பேரழிவு அலை

 


இதற்கு முன்பு கண்டதில்லை.
இனியும் காண விருப்பமில்லை.

கடலை நம்பினோர்
கடலாலாலே  கைவிடப்பட்டார்.

கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.
சுனாமி கொத்து கொத்தாகக் கொன்றது.

அழகிற்கு அடையாளமாம் அலை
அன்று மட்டும் பேரழிவின் அடையாளமானது.

ஆழிப்பேரலையின் சீற்றத்தால் மாண்டோருக்கு

மனமார்ந்த அஞ்சலி

No comments:

Post a Comment