Friday, December 11, 2020

வீரம் தரும் வரிகளை தந்த

 மனதை சோர்வுற விடாமல் எப்போதும் வீரமளிக்கும் வரிகளை அளித்த மகாகவி பாரதியின் பிறந்த நாள் இன்று.


தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? 

பாரதி ஓவியம் - தோழர் ஜே.சுரேஷ், எங்கள் ஆரணி கிளைச் செயலாளர்


1 comment:

  1. எந்த தமிழருக்கு இது நினைவில் இருக்கிறது (எனக்கு நிச்சயமாக இருக்கிறது நேற்றிகூட மூதறிஞர் பிறந்தநாள்) நன்றி நண்பரே...

    நாளை திரைப்படக் கூத்தாடிக்கு பிறந்தநாள் எல்லா விபச்சார ஊடகங்களும் ஆர்ப்பரிக்கும் நன்றி மறந்து போகும் தமிழர்கள் இதற்கான தண்டனையை மா'க்கள் அனுபவிப்பார்கள் - கில்லர்ஜி

    ReplyDelete