Friday, December 18, 2020

ரஜினி - கமல் - கோர்ட்

 


ஏப்ரலுக்குள் ஆஸ்ரம் பள்ளி வாடகைக்கட்டிடத்திலிருந்து வெளியேறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும். 

ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் அருணா ஜகதீசன் கமிஷன் முன்பாக ரஜினிகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.

இது நேற்று முன் தினமும் நேற்றும் வந்த செய்தி.

ரஜினியின் குரங்குக் குளியல் எப்படி இருக்கும்?

இப்படியே கோர்ட் சொல்லிக்கிட்டு இருந்தாங்கன்னா இந்தியாவே சுடுகாடாயிடும். அதுக்குத்தான் இந்த சிஸ்டத்தையே மாத்தனும்.

இதுவே கமலுக்கு நேர்ந்தால் அவரின் குரங்குக் குளியல்?

ஆண்டவரை நீதிமன்றங்கள் அவஸ்தைக்கு உள்ளாக்கினால் இனி இங்கே இந்நாட்டில் தொடர்வதும் தகுமோ? தடை விலகி விண்ணில் தப்புவேன்

No comments:

Post a Comment