Sunday, December 6, 2020

சலோ, டெல்லி சலோ

 






அடக்குமுறைக்கு அஞ்சாது உறுதியோடு போராடி வருகிற விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு பாடல்.

பணக்காரன் திரைப்படத்தில் ராஜா பாடிய "மரத்தை வச்சவன்" பாடல் மெட்டில் பாடல் வரிகளை எழுதி பாடியவர் எங்கள் கோட்ட இணைச் செயலாளர் தோழர் கே.வேலாயுதம். போராட்டக் காட்சிகளை பொருத்தமாக  இணைத்தவர் எங்கள் விழுப்புரம் கிளைச்சங்கத் தலைவர் தோழர் ஜி.குணசேகரன். 



இங்கே நான் பயன்படுத்திக் கொண்டுள்ள ஓவியங்களை வரைந்தவர் திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன்.

சலோ, டெல்லி சலோ




உங்களின் பாராட்டுக்கள் எங்கள் தோழர்களின் படைப்பாற்றலை மேலும் மெருகேற்றும்


4 comments:

  1. Emotionally rendered wonderful lyrics. Beautiful painting by Sri.Ponvannan.Good editing by com.Guna.Kudos to everyone.Thank you for the posting.

    ReplyDelete
  2. அருமை.தோழர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. Superb Comrades, Congratulations

    ReplyDelete
  4. Solid expression of solidarity voice on behalf of all insurance employees. Com. Velu and com.Guna has brought out excellently what we are feeling. Kudos to both the comrades.

    ReplyDelete