Thursday, October 11, 2018

#Metoo இல்லாத நவராத்திரி வாழ்த்து.


வாட்ஸப்பில் வந்த வித்தியாசமான நவராத்திரி வாழ்த்தினை கீழே அளித்துள்ளேன்.  



அதன்  தமிழ் வடிவம் இங்கே

எந்த ஒரு துர்க்கையும் கருக்கொலை செய்யப்படாமல் இருக்க,

எந்த ஒரு சரஸ்வதியும் பள்ளி செல்வதிலிருந்து நிறுத்தப்படாமல் இருக்க,

எந்த ஒரு லட்சுமியும் பணத்திற்காக கணவனிடம் கையேந்தி நிற்காமல் இருக்க,

எந்த ஒரு பார்வதியும் வரதட்சணைக்காக உயிர்த்தியாகம் செய்யாமல் இருக்க,

எந்த ஒரு சீதையின் துயரங்களும் மௌனத்திலேயே கடந்து விடாமல் இருக்க,

எந்த ஒரு காளியின் கையிலும் சிவப்பழகு க்ரீம் ட்யூப்கள் திணிக்கப் படாமல் இருக்க


இந்த நவராத்திரி விழாக்காலத்தில்  பிரார்த்தனை செய்வோமாக 

பின் குறிப்பு

பெண்கள் இன்று சந்திக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சினையான பாலியல் சீண்டல்கள்/துன்புறுத்தல்கள் பற்றி ஏன் மறந்து விட்டார் அந்த வடிவமைப்பாளர் என்று தெரியவில்லை. 

1 comment:

  1. Really a different greetings reminding our original culture of treating women as images of goddesses.u have reminded about the leftout harassment.hope all men will realise n behave themselves.

    ReplyDelete