Sunday, October 21, 2018

நோ அரசியல், ஒன்லி அலை . ..

ஞாயிறு விடுமுறை தின சிறப்பு பதிவுகளாக இன்று ஒரு நாள் மட்டும் அரசியல் பதிவுகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்,

எனவே குமரிக் கடலில் குமுறிக் கொண்டிருக்கும் அலைகளின் புகைப்படங்களின் படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.










எத்தனை முறை அலைகள் வந்து  மோதினாலும் பாறை அசையாதது போல காட்சி அளிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக துகள்களாக பாறை தகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தொழிலாளர் போராட்டங்கள் தங்களை பாதிக்கவில்லை என்று முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் ஆணவமாய் இருக்கலாம். ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பிகு

பதிவு எழுத ஆரம்பிச்ச போது இருந்த மன நிலை முடியறதுக்குள்ளே மாறிடுச்சே.

எல்லாம் அலைகளின் தாக்கம்தான் . . .

2 comments: