Monday, October 15, 2018

இப்போதும் நாங்களே !!!




தேசத்தின் மீதும் மக்கள் மீதும் மிகுந்த நேசம் கொண்டவர்களைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.

கேரள மாநில வெள்ள நிவாரணப்பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக

எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் தங்கள் ஊதியத்திலிருந்தும் முகவாண்மை கமிஷனிலிருந்தும் அளித்த தொகையான ஏழு கோடி ரூபாய், இன்று எல்.ஐ.சி சேர்மன் திரு வி.கே.சர்மா, தென் மண்டல மேலாளர் திரு வி.தாமோதரன்  ஆகியோர்

கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன்  அவர்களிடம் அளித்தனர்.

வெள்ளத்தால் உயிரிழந்த பாலிசிதாரர்களின் குடும்பங்களுக்குச் சேர வேண்டிய தொகையை வேகத்துடன் பட்டுவாடா செய்த நிறுவனம் எல்.ஐ.சி. அதற்காக சில விதிகளும் தளர்த்தப்பட்டது.

தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எப்போதும் நேசம் உள்ளவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment