Wednesday, October 3, 2018

உரிமைக்குரல் ஓவியங்கள் மூலமாக . . .

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், வரும் அக்டோபர் 19 அன்று "கருத்துரிமை போற்றுதும்" என்ற நிகழ்வை சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்த உள்ளார்கள். 

அந்த நிகழ்வை முன்னிட்டு "தினம் ஒரு ஓவியம்" என்று தொடங்கி ஓவியர்கள் அளிக்கும் ஆதரவின் காரணமாக "தினம் இரண்டு ஓவியம்" என வெளியிட்டு வருகின்றனர்.

இதுவரை முப்பது ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முப்பது ஓவியங்களில் முதல் பத்து ஓவியங்களை இப்போது பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மோடி அரசின் மீதும் காவிக் கும்பலின் மீதும் ஓவியர்கள் நடத்தியுள்ள கலை வடிவிலான போராட்டம் இது. . .











No comments:

Post a Comment