Thursday, July 22, 2021

மதுரையில் குற்றமும் தண்டனையும்

 


அகமதாபாத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் வந்த போது மோடி செய்த முன்னேற்பாடு போல மதுரை வரும் ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்திற்கு செய்ய வேண்டும் என்று ஒரு மாநகராட்சி அதிகாரி சுற்றறிக்கை போடுகிறார்.



இது என்ன தேவையில்லாத ஆணி என்று எதிர்ப்பு எழுந்ததும் அவர் மீதான முதல் நடவடிக்கையாக அவர் மாநகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.



அதிகார துஷ்பிரயோகத்திற்கு தகுந்த தண்டனை வழங்கப்படுவதுதான் சரியாக இருக்கும்.

ஒன்றியத்தில் பேயாட்சி நடைபெறுவதால் பிசாசுகளுக்கு மரியாதை!

1 comment:

  1. "ஒன்றியத்தில் பேயாட்சி நடைபெறுவதால் பிசாசுகளுக்கு மரியாதை!"

    அதிகார துஷ்பிரயோகத்திற்கு காரணம் ஒன்றியத்தின் பேயாட்சியா அல்லது மாநிலத்தின் ஜால்ராவா?

    ReplyDelete