Thursday, July 15, 2021

தோசையோடு ஆராய்ச்சி நிற்கட்டும் மதிமாறன். . .


 

அனுகூல சத்ரு என்று ஒரு வார்த்தை உண்டு. உடனிருந்து கொல்லும் எதிரி என்று தமிழில் சொல்லலாம்.

திமுகவுக்கு அப்படி ஒரு "உடனிருந்து கொல்லும் எதிரி" தோசை ஆராய்ச்சி மதி கெட்ட மாறன்.

மார்க்சிஸ்ட் தோழர்களின் உற்சாகத்தைக் கண்டு வயிறு எரிந்து அவர்களை எரிச்சலூட்ட வேண்டுமென்றே அந்த மனிதன் போட்டுள்ள பதிவையும் அதற்கு இளம் எழுத்தாளரும் மூத்த வழக்கறிஞருமான தோழர் கரீம் அளித்த பதிலையும் கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



எல்லோருக்கும் ஏதோ பதவி கிடைத்துள்ளதே, தனக்கு மட்டும் எதுவும் இல்லையே என்பதால் கவன ஈர்ப்பு நடவடிக்கை போல.

கூட்டணிக்குள் குழப்பம் உருவாக்க நினைத்தால் அது நடக்காது என்று தோசை  பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞருக்கு தெரியவில்லையே!

No comments:

Post a Comment