Wednesday, July 14, 2021

வெளியே போங்கடா தமிழர் விரோதிகளா.

 கொங்கு நாடு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சில அயோக்கிய சங்கிகள் விவாதித்ததன் ஸ்க்ரீன் ஷாட்டை பார்த்தேன்.

 


வலையில் மாட்டிக் கொண்டது என்னவென்று தெரியாமல் கற்பனையில் மிதந்த கவுண்டமணி திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்ததால் அந்த காட்சியிலேயே இந்த அயோக்கியர்கள் சொன்னதை தமிழில் தந்துள்ளேன்.

 


எவ்வளவு அயோக்கியத்தனமான, ஆணவமான, திமிர்த்தனமான பேச்சு.  இந்த அயோக்கியர்கள் எல்லோருமே சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். இப்படி தமிழ்நாட்டையும் தமிழையும் தமிழர்களையும் கேவலப்படுத்தும் நான்கு கால் ஜந்துக்கள் ஏன் இங்கே தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்?

 

வெளியே போங்கடா தமிழர் விரோதிகளா !!!!!!!

2 comments:

  1. இந்த நாய்களை கல்லால் அடித்து துரத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். நாய்களை இழிவு படுத்த வேண்டாம்

      Delete