Tuesday, July 20, 2021

சட்டபூர்வமான ஒட்டு கேட்டலா மோடி ????

 





அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக அறிக்கைகள் உறுதி செய்கின்றன.

வெறும் தொலைபேசி உரையாடல்கள் மட்டுமல்ல, மற்ற நேரத்தில் அவர்கள் யாரோடு நேரடியாக உரையாடிக் கொண்டிருந்தாலும் அவையும் பதிவு செய்யப்படுமளவிற்கான வல்லமை படைத்தது அந்த மென்பொருள் என்று நேற்று இணைய வழியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "இந்து" ராம் குறிப்பிட்டார்.

அந்த மென் பொருள் அரசுக்கு மட்டும்தான் விற்கப்பட்டது என்று இஸ்ரேல் நிறுவனம் சொல்கிறது.

இந்தியாவில் சட்ட விரோதமாக ஒட்டு கேட்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினியும் சொல்கிறார்.

அப்படியென்றால் இந்த ஒட்டு கேட்பு வேலை சட்டபூர்வமானதா பில்லா-ரங்கா கிரிமினல் கூட்டாளிகளே?

இப்படி ஒட்டு கேட்கும் அதிகாரத்தை மோடி-அமித்ஷா கிரிமினல் கூட்டாளிகளுக்கு கொடுத்தது யார் என்பதை ஜனாதிபதி சொல்வாரா?

அதற்கான அதிகாரம் அவருக்கு கிரிமினல் ஆட்சியாளர்களால் அளிக்கப் பட்டுள்ளதா?

No comments:

Post a Comment