Friday, March 12, 2021

நடுவுல கொஞ்சம் கட்சியைக் காணோம்

 


நா.ம.க என்ன ஆச்சு கார்த்திக்?

 


தோழர் ஆதவன் தீட்சண்யாவின் முகநூல் பதிவின் மூலம்தான் நடிகர் கார்த்திக் இப்போது இருக்கும் கட்சியின் பெயர் “மனித உரிமை காக்கும் கட்சி” என்றும் அதன் நிறுவனராகிய அவர் மற்ற மாநில நிர்வாகிகளை கலந்து பேசாமல் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதால் அவர்கள் எல்லாம் அமமுக கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாலவும் அறிந்து கொண்டேன்.

 தமிழக தேர்தல் களம் இதனால் எப்படியெல்லாம் மாறப் போகிறதோ என்ற அச்சம் மனதுக்குள் இருந்தாலும் ஒரு கேள்வியும் எழுகிறது.

 இதற்கு முன்பாக அவர் “நாடாளும் மக்கள் கட்சி” என்றொரு கட்சியை நிறுவியிருந்தாரே, அக்கட்சி என்ன ஆனது? அதன் நிர்வாகிகள் அவரை நீக்கி விட்டார்களா?

 ஆமாம்

 MAD பேரவை சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுகிறதா?

அதாங்க தீபா கட்சி,


No comments:

Post a Comment