Thursday, March 4, 2021

ஐயகோ, இனி தமிழகம் என்னாகுமோ?

 


தமிழகத்தின் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் உறுப்பினர்களை, உறுதியான செயல் வீரர்களாக கொண்டுள்ள தரகுப்புயல் ஐயா அவர்களின் இயக்கம் தமிழக சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்தால் தேர்தலின் நிலை என்ன ஆகும்? 

அவரது ஆதரவில்லாமல் எந்த கட்சியால் வெற்றிக்கனியை கொய்ய முடியும்?

ஐயா, தேர்தல் களத்திலிருந்து விலகினால், அவரது இயக்க உறுப்பினர் அல்லாத சாமானிய வாக்காளர்கள் மட்டும் எவ்வாறு வாக்களிக்க இயலும்? 

அப்படியென்றால் தேர்தல் வாக்குப் பதிவு சதவிகிதம் பூஜ்ஜியமாக அல்லவா இருக்கும்!

இப்படி ஒரு நிலைமை வரலாமா ஐயா!



தமிழகத்தின் நலன் கருதி நீங்கள் மீண்டும் அரசியல் களம் புக வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பழைய பன்னீர்செல்வமாக, சாரி, பழைய தரகுப்புயலாக  நீங்கள் மீண்டும் வர வேண்டும். 

ஏனென்றால்

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

முன்பொரு பதிவில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன்..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.

.

எங்களின் பொழுது போக்குக்கான கைப்பிள்ளையே நீங்கதானே!

No comments:

Post a Comment