Saturday, March 27, 2021

மல்லய்யா சிஷ்யனா பாஜக வேட்பாளர்?

 


திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் திருவண்ணாமலை கோயிலுக்கு தன் சொந்த செலவில் யானை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.



 அவருடைய பின்னணி என்ன என்பதை கீழே உள்ள தகவல் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.



 கர்னாடகாவில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு தங்கக்கதவு, சபரிமலையில் பதினெட்டு படிகளுக்கும் தங்கத் தகடுகள் வேய்த்துக் கொடுத்து விட்டு இந்திய வங்கிகளை ஏய்த்து விட்டு வெளி நாட்டுக்கு ஓடிய விஜய் மல்லய்யாவின் சிஷ்யப் பிள்ளையாக இந்த தணிகை வேல் இருந்திருக்க வேண்டும்.

 ஸ்டேட் வங்கியை ஏமாற்றிய பணத்தை வைத்துக் கொண்டு ஒரு யானை என்ன, ஒரு யானைக் கூட்டத்தையே கூட வாங்கித் தர முடியும்.

No comments:

Post a Comment