Thursday, February 11, 2021

ஆபாச கல்யாணுக்கு குண்டர் சட்டம்

 


ஆபாச சங்கி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது இன்று கிடைத்த மிக நல்ல செய்தி.




மனிதப் பிறவி என்றே சொல்ல முடியாத கேவலமான பேர்வழி இவன். இப்போதாவது இவன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கோவை மாவட்ட ஆட்சியரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

இவனுக்காக பாஜக பேர்வழிகள் யாரும் சிபாரிசுக்கு வர மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால்


எட்டு மாதத்திற்கு முன்பே அவனுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை கொடுத்து விட்டார்கள்.

இருந்தும் யாராவது கல்யாணராமனுக்காக குரல் கொடுத்தால் அவர்களும் கல்யாணராமன் மாதிரி ஆபாசப் பேர்வழியே 


No comments:

Post a Comment