Thursday, February 4, 2021

இர்ஃபான் பந்தில் எகிறியது சச்சின் ஸ்டம்ப்

 


அதெப்படி வெளிநாட்டு பாடகி, இந்திய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி கருத்து சொல்லலாம் என்று சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சில பிரபலங்களை பில்லா ரங்கா கூட்டாளிகள் ட்வீட் செய்ய வைத்துள்ள நிலையில் இன்னொரு கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான், ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.


"அமெரிக்காவில் ஒரு காவலரால் ஜார்ஜ் ப்ளெய்ட் கொடூரமாக கொல்லப் பட்டபோது நம் நாடு மிகச் சரியாக தன் துயரத்தை வெளிப்படுத்தியது" என்று எழுதி விட்டு "சும்மா சொன்னேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இர்ஃபான் பதான் வீசிய இந்த பந்தில் சச்சினின் மூன்று ஸ்டெம்புகளும் எகிறி எங்கோ விழுந்து விட்டது.

சுயநலமிக்க கோழைகள் மத்தியில் இப்படியும் ஒருவர்.

பிகு: அவரது பதிவுக்கு பதில் சொல்ல முடியாத கேடு கெட்ட காவிக் கயவர்கள் கூட்டம் அவரது மதத்தை வைத்து அசிங்கமாக திட்டிக்கொண்டு இருக்கிறது.

பன்றிகள் வேறெங்கே உழலும் !  👿👿👿👿👿👿👿👿👿👿

No comments:

Post a Comment