Sunday, February 14, 2021

ஒரே குரலில் சொல்வோம் "செல்"

 

மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகிற,
கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளையும் தொழிலாளர்களையும்
தாக்குகிற,
மாற்றுக் கருத்து கொண்டோரை தேச விரோதி என்று இழிவுபடுத்துகிற,
போராட்ட உணர்வு கொண்டோரை கொச்சைப் படுத்துகிற,
தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எப்போதும் எதிரான

மோடி ஒரு மனித குல விரோதி.

ரத்தக்காட்டேரிகள் விருந்தினர்கள் கிடையாது.
விரட்டி அடிக்க வேண்டிய விஷப் பாம்பு.

அதனால் ஒரே குரலில் சொல்வோம்.
'மோடியே திரும்பிப் போ"
#GobackModi


2 comments:

  1. இந்தியாவில் மனித குல துரோகிகளை தோல் உறித்தவர் ரத்ந காட்டேரியா?..? அநியாயம் நண்பரே... அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. காமெடி பண்ணாதீங்க சார்

      Delete