Tuesday, February 2, 2021

காந்தியைக் கொன்றது மாலனே

 


காந்தியை கோட்சேவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொல்லவில்லை என்று வரலாற்றை மாற்றுவதற்கு மிகவும் மெனக்கட்டதன் மூலம் காந்தியை கொலை செய்த படுபாவிகள் பட்டியலில் இணைந்துள்ள மூமூமூத்த்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலனுக்கு வாழ்த்துக்கள் .

 


ராணுவ தந்திர மேதையாக மட்டுமல்லாமல் பொருளாதார மேதையாகவும் உருவெடுத்துள்ளார் மாலன். அது பற்றி தனிக் கச்சேரி விரைவில்.  ஆஜானின் குண்டர் படை தளபதி போதைக்கவி, முத்தக்கவி லச்சூவும் பொருளாதார மேதையாக மாறியுள்ளார். அவருக்கும் நிச்சயம் உண்டு கச்சேரி.

No comments:

Post a Comment