Tuesday, February 16, 2021

யே மாலன்ஜிகோ சமர்ப்பித் ஹை

  


எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் பக்கத்தில் பார்த்த சுவாரஸ்யமான பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

 மோடி எப்போது தமிழ் பேசினாலும் புல்லரித்துப் போகிற மாலனுக்கு இது சமர்ப்பணம்.

 கோழியை வறுத்து திங்க ஆசைபட்டவன்,மேய்ந்து கொண்டிருக்கும் கோழியை பிடிக்க "பே..பே" என கோழியின் குரலில்தான் குரல் எழுப்புவான். "ஆஹா! நம் மொழியில் பேசுறானே" என கோழி நினைத்தால் அதுக்கு எண்ணெய் சட்டியில்தான் சொர்க்கம்

 ஆக மோடி தமிழில் பேசினார் என மயங்கிவிடாதே, கோழிக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும்..😂😂😂

 -பபி

 ஒரு வாசகம் என்றாலும் திரு வாசகமா Loganathan Murugesan வக்கீல் சொன்னார் பாருங்க

 பிகு: மூத்த பத்திரிக்கையாளருக்காக எங்கள் தோழர் அதாவூர் ரஹ்மானிடம் கேட்டு தலைப்பை இந்தியில் வாங்கிக் கொண்டேன்.

No comments:

Post a Comment