Sunday, January 3, 2021

அப்படியா எடப்பாடி?

 


நீங்களும் நிதின் கட்காரியும் காசடிப்பதற்காக உருவாக்க நினைக்கும் எட்டு வழிச் சாலை மூலம் நிலத்தை பறி கொடுக்கப்போகும் விவசாயிகளையும் உங்கள் அரசு குழந்தைகள் போல பாதுகாத்து வருகிறதா எடப்பாடி?

வேளாண் சட்டங்கள் மூலம் வாழ்விழக்கப் போகும் விவசாயிகளுக்கு என்ன வழி இருக்கிறது உங்கள் அரசிடம்?

சரி, சுற்றுச்சூழலை கார்ப்பரேட் ஸ்டெரிலைட்டிடமிருந்து பாதுகாக்க அந்த நிறுவன முதலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினேன் என்றும் தூத்துக்குடியில் பேச வேண்டியதுதானே!

பொய் பேசுவது என்று முடிவான பின்பு என்ன தயக்கம்?

No comments:

Post a Comment