Sunday, January 3, 2021

கவிஞருக்கு அஞ்சலி

கவிஞர் இளவேனில் அவர்களுக்கு அஞ்சலி



 உங்கள் வீடு தீப்பற்றி எரிகிற போது..
உங்கள் குழந்தையை ஓநாய் ஒன்று கவ்விக்கொண்டு போகிறபோது..
உங்கள் காதலியை ஒருவன் பலாத்காரம் செய்கிறபோது..
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் எத்தனை நிறங்கள் என்று என்னால் கவிதையெழுதிக் கொண்டிருக்க முடியாது.
- இளவேனில்


No comments:

Post a Comment