Saturday, January 2, 2021

ரஜினியால் விழுந்த அடுத்த விக்கெட்

 


அரசியலுக்கு முழுக்கு போடும் ரஜினியின் முடிவால் முதலில் விழுந்த விக்கெட் தரகுப்புயல் த.அ.மணியன்.

 அடுத்த விக்கெட் மூமூமூமூத்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர். அவர் எங்கே ஒளிந்திருக்கிறார் என்று தெரியவில்லை. 24 ம் தேதிக்கு மேல் அவரது முக நூல் பக்கமும் ட்விட்டர் பக்கமும் பாழடைந்து போய் கிடக்கிறது.

 மூன்றாவது விக்கெட்டாக டுபாக்கூர் முல்லா தாஸ் களைப்பாக இருப்பதால் ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்து விட்டார். வெறுப்பரசியலை பொய்களைச் சொல்லி நடத்தி வந்த ஒரு மோசமான ஜென்மம் விலகுவது நல்லதுதான். இவரை முதல்வராக்க வேண்டும் என்று பரிந்துரைத்த அப்பாவிகள்தான் பாவம்!



 ஒரே பாலில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்த ரஜினிகாந்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 அவரை அரசியலுக்கு வரவழைக்க பிளாக்மெயில் செய்த விஷமூர்த்தியின் விக்கெட்டும் வீழ்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

 

No comments:

Post a Comment