Saturday, January 30, 2021

சின்னதும் பெரியதுமாய் இன்ப அதிர்ச்சி

 இந்த வாரம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இரண்டு தோழர்கள் "முற்றுகை" குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.



மதுரை வாலிபர் சங்கத் தோழர் யமுனா சரவணகுமார் முக நூலில் சுருக்கமாக பகிர்ந்த கருத்துக்கள் இங்கே


சரோஜ்தாவே காளிசிலையை செய்வாரென நினைத்தேன்! உங்கள் நடை 100km வேகம் . அனைவரின் முகமும் கண்முன்னே வந்தது.
மே 3 டல்ஹௌசி சதுக்கத்தில் நானும் ஆவலாய் கைகளைகட்டிக்கொண்டு எட்டி பார்த்துக்கொண்டிருந்தேன் தோழர்.ஜோதிபாசுகூட்டத்திற்குள் நுழையும் போது கூட்ட நெரிசலில் இடிபட்டேன் நன்றி தோழா.
(பி.கு-இவ்வளவு தாமதமாகவாவது வாசிக்கவைத்த கொரானா இரண்டாவதலைக்கு நன்றி)

பதிவுலகம் மூலம் நண்பரான ஆசிரியர் தோழர் கரந்தை ஜெயகுமார், தன் வலைப்பக்கத்தில் விரிவாகவே எழுதியுள்ளார்.


இரண்டு தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி

No comments:

Post a Comment