Wednesday, January 13, 2021

நான் அப்டியே ஷாக்காயிட்டேன்

 



தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு தகவலைப் பார்த்து ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்காயிட்டேன்.

 இதுதான் அந்த தகவல்

 குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் அரண்மனைக்கு பக்கத்தில் உள்ள வீர(!) சவர்க்கர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு ஏராளமான இலக்கிய, அறிவியல் தொழில் நுட்ப, வாழ்க்கைக்கான நூல்கள் உள்ளன. புத்தம்புது நூல்களோடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடம்.

 


இது என்னடா சோதனை என்று ஒரு நிமிடம் அப்படியே ஆடிப் போய் விட்டேன்.

 நூலகத்தின் உள் பக்கத்தைப் பார்த்த பின்புதான் மூச்சே வந்தது.



 சங்கிகளாவது படிப்பதாவது!

No comments:

Post a Comment