Thursday, December 13, 2018

அம்பது கோடி, நீ பாத்தே! ஆமாம்பு . . .

கீழே உள்ள படம் சமூக வலைத்தளங்களில் சுற்றில் இருப்பது. அது நக்கலுக்காக போடப்பட்ட படம் என்று தெரியாத காரணத்தோலோ அல்லது தான் ஒரு தமிழன் என்று நிரூபிப்பதற்காகவோ பலரும் அம்மையாருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டே இதனை ஷேர் செய்து கொண்டே  இருக்கிறார்கள்.


மோடிக்கு இணையான, சில சமயங்களை மோடியை விடவே பப்ளிசிட்டி பித்து பிடித்த இந்த அம்மையார் அப்படி எல்லாம் ஐம்பது கோடி ரூபாயை கொடுத்திருந்தால் ஒரு பிரளயமே ஏற்பட்டிருக்காதா?

எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதில் முன்னணியில் வெறி கொண்டு அலைபவராவது ஐம்பது கோடி அளிப்பதாவது.

இச்செய்தியை பார்த்தவுடன் எனக்கு ஞாபகத்திற்கு வந்த காட்சி கீழே உள்ளது. 




No comments:

Post a Comment