Sunday, December 23, 2018

சிலை திருட்டு - டவுட்டே இப்போதான் . . . .



சிலைத் திருட்டு வழக்குகளை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது இது நாள் வரை எந்த சந்தேகமும் இல்லை. காவிகளை பாதுகாக்க எடுபிடி அரசு அவரை முடக்கப் பார்க்கிறது என்றுதான் தோன்றியது. 

அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டும் கைது செய்கிற அதிகாரி, ஏன் எந்த அர்ச்சகர்களையும் தொடவில்லை என்று முன்னாள் நீதிபதி திரு சந்துரு கேட்ட கேள்வி நியாயமானது என்று தோன்றிய போது கூட எந்த ஐயமும் எழவில்லை.

ஆனால் சிலைத்திருட்டுகளின் மூளை என்று பரவலாகப் பேசப் படுகிற எச்.ராசா, நடத்தைச் சான்றிதழ் கொடுக்கும் போதுதான் லைட்டா டவுட் வருது/

என்னதான் நடக்குது இங்கே??????

No comments:

Post a Comment