Saturday, September 10, 2022

SILLY SOULS - அவங்களோடதுதான்

 


மாட்டுக் கறியும் மது பானங்களும் விற்கும் SILLY SOULS எனும் ஆடம்பர உணவகம் ஒன்றிய அமைச்சர் ஸ்மிர்தி இராணியின் மகளுக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டு வந்த போது சங்கிகள் குதி குதி என்று குதித்தார்கள். அவதூறு வழக்கு வேறு போட்டார்கள்.

இப்போது தகவல் அறியும் சட்டம் மூலமாக விண்ணப்பத்ததில் கோவா மாநில அரசு, இந்த உணவகத்தின் உண்மையான முதலாளி ஸ்மிர்தி அம்மையாரின் கணவர் ஸுபைர் இராணி உடையது என்று சொல்லி விட்டார்கள்.

சங்கிகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான்.

உங்க மந்திரியே மாட்டுக்கறி வியாபாரம் செய்யும் போது நீங்கள் தயவு செய்து மாட்டுக்கறியை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தி விடுங்கள்.

No comments:

Post a Comment