Saturday, September 17, 2022

ஒரு உண்மையாவது சொல் மோடி

 



“ஒரு பொய்யாவது சொல் கண்ணே” என்பது திரைப்படப் பாடல். அதை மோடிக்காக மாற்றிப் பாட வேண்டியுள்ளது.

 வங்க தேச விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் தான் கலந்து கோண்டு ஜெயிலுக்குப் போனதாக மோடி சொன்னதற்கு எந்த ஆதாரமுமில்லை என்று தகவலறியும் சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது.

 டீ விற்றதாக சொன்னது பொய்.

எம்.ஏ (என்டயர் பொலிட்டக்கல் சைன்ஸ்) படித்ததாக சொன்னது பொய்.

திருமணமாகாத பிரம்மச்சாரி என்று சொன்னது பொய்.

15 லட்சம் தரப் போவதாக சொன்னது பொய்.

இப்போது வங்க தேசப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக சொன்னதும் பொய்.

 வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாது ஒரே ஒரு உண்மையாவது சொல்லுங்களேன் மோடி.


இன்று அவர் பிறந்த நாள் என்று சொல்லப்படுவதும் பொய்யாமே!

 

 

1 comment:

  1. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

    ReplyDelete