Wednesday, September 28, 2022

அவ்ளோ கேவலமா அண்ணாமலை?

 

கோழை சாவர்க்கர் புல்புல் பறவையில் பறந்தது போல,

மோடி முதலையை வீட்டுக்கு தூக்கி வந்தது போல,

அமித் ஷா நேர்மையானவர் என்பது போல,

நிர்மலா அம்மையார் மக்கள் மீது கருணையானவர் என்பது போல,

20000 புத்தகங்களை படித்ததாக முன்பு கூறியதைப் போல

11 வருடத்தில் இரண்டு லட்சம் ஐ.பி.சி வழக்கு பதிந்ததாக ஆட்டுக்காரன் கூறிய கதையை ஏற்கனவே பலரும் சுக்குநூறாக உடைத்துத் தள்ளி விட்டார்கள். பாஜக கட்சியில் அனைவருமே பொய்யன்கள்தான். எனவே இதில் வியக்க ஏதுமில்லை.

ஒரு வேளை ஆட்டுக்காரன் சொன்னது உண்மையென்றால் அதற்கு என்ன அர்த்தம்?

ஆட்டுக்காரனின் பொறுப்பில் இருந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு கேவலமாக இருந்தது என்று அர்த்தம். குற்றங்களை கட்டுப்படுத்தும் திறமையற்ற போலீசாகவே ஆட்டுக்காரன் இருந்துள்ளான் என்று அர்த்தம்.

ஒரு போலீஸாக உருப்படியாக செயல்பட முடியாத காரணத்தால்தான் ஆட்டுக்காரன் ஓடி வந்து விட்டானோ!

No comments:

Post a Comment