Sunday, September 4, 2022

இதுதான் கம்யூனிஸ்ட் கெத்து



 சிபிஎம் மத்திய குழு உறுப்பினர், கேரளா முன்னாள் சுகாதார அமைச்சர் தோழர் சைலஜா டீச்சருக்கு ரமோன் மாக்சேசே (Ramon Magsaysay Award-2022) விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. தோழர் சைலஜா இதை நிராகரித்து உள்ளார்.

ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் ஒரு உலக விருது தான் மாக்சேசே விருது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வழங்கப்படுகிறது. 50ஆயிரம்     அமெரிக்கா டாலர் மதிப்பு உடையது. இந்திய ரூபாயில் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள விருது.

அங்கு கம்யூனிஸ்ட்களை நரைவேட்டையாடி அதிபர் தான் இந்த மாக்சேசே. அவரது பெயரில் தான் இந்த விருது உருவாக்கப் பட்டது.     ஆகவே இதை ஏற்கமாட்டேன் என அறிவித்துள்ளார் தோழர் கே.கே.சைலஜா

No comments:

Post a Comment