Sunday, September 25, 2022

எந்த மொழிப் பாடலென்பேன்?

 


"தும்பி வா தும்பக்குடத்தில்' என்று மலையாளத்திலும்

"சங்கத்தில் பாடாத கவிதை" என்று தமிழிலும்

"ஆகாசம் ஏனாதிதோ"  என்று தெலுங்கிலும்

"கும் சும் கும்" என்று இந்தியிலும்

பிரபலமான 

இளையாராஜாவின் இசைக்கோர்வையின்

வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .

அதன் யூட்யூப் இணைப்பு இங்கே


இந்த பாடலை எந்த மொழிப்பாடல் என்றழைப்பது?


No comments:

Post a Comment