Thursday, November 29, 2018

அந்தாளை அப்பவே தூக்கி இருக்கனும் . . .

ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனியில் போடப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என்ற காரணத்தால் ஆளுனர் அதனை ரத்து செய்து விட்டார்.

அப்போதே ஆளுனரை பதவியிலிருந்து அகற்றி இருந்தால் இன்றைய  அசிங்கம் நடந்திருக்காது என்று காவிகளும் கார்ப்பரேட்டுக்களும் மனதிற்குள்ளாவது புலம்பிக் கொண்டு இருப்பார்கள் அல்லவா?


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete