Tuesday, November 13, 2018

ரெய்ட் பயத்தால் பல்டியா ரஜனி?




பலரும் ஆபத்தான் கட்சி என்று கருதுவதால் பாஜக ஆபத்தான கட்சியாகத்தான் இருக்க வேண்டும்

என்று நேற்று சொன்ன ரஜனிகாந்த்

பத்து கட்சிகள் எதிர்த்தால் யார் பலசாலி, பாஜகதான் பலசாலி

என்று

பல்டி அடித்திருப்பதற்கு என்ன காரணம்?

ரெய்ட் பயத்தை காண்பிச்சுட்டாங்களா ரஜனி!!!!

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவு ரஜனிக்கு சரியான பதிலடியாகவே இருக்கிறது.

தீயை அணைக்க ஊர் கூடினால் தீ பலசாலி என்று பொருளில்லை மிஸ்டர் சூப்பர்ஸ்டார்!

இந்த பல்டிக்கு எத்தனை எத்தனை மீம்ஸ்கள் வந்துள்ளது தெரியுமா?

அவையெல்லாம் அடுத்த பதிவில் . . .


No comments:

Post a Comment