Sunday, June 24, 2018

இந்த அதிரடியும் அவர்கள் அளித்ததே . . .



மெல்லிசை மன்னருக்கும் கவியரசருக்கும் இன்று பிறந்த நாள். அதனை நினைவு கூறும் பலரும் அவர்களின் மெலடி பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாறுதலாக அவர்களின் படைப்பில் வெளிவந்த இரண்டு அதிரடிப் பாடல்களின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.



கவியரசு சொன்னது போல

அவர்கள் நிரந்தரமானவர்கள்.
எந்த நிலையிலும் அவர்களுக்கு அழிவில்லை.

3 comments:

  1. நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலை எழுதியவர் கவியரசர் அல்ல

    அவரது மகன் கண்மணி சுப்பு.

    ReplyDelete
  2. இருவருமே நிரந்தரமானவர்கள்தான்
    நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
  3. No second opinion.they live forever.also their appreciable friendship.

    ReplyDelete