Monday, June 18, 2018

வாய்ப்புள்ளோர் வாய்ப்பை பயன்படுத்துவீர் . . .

எங்கள் தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் நினைவு நாளை ஒட்டி இன்று மாலை 5.15 மணிக்கு   ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி   வேலூர் கோட்ட அலுவலக வளாகத்தில் 

"நீட்  தேர்வு மூலம் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகள் - என்ன செய்யப் போகிறோம்? "

என்ற தலைப்பில் திறந்த வெளிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான தோழர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்ற உள்ளார்.

வேலூர் மற்றும் அருகாமை நகரங்களில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு அன்போடு அழைக்கிறோம்.


No comments:

Post a Comment