Saturday, June 2, 2018

பத்து பாடல்களோடு தொடங்குதம்மா . . .



பாடலின் துவக்கத்திலும் இடையிலும் வரும் இசை மூலம் கவிதை படைத்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜாவின் சில பாடல்களின் முதல் தொகுப்பு இது.

பத்து பத்து பாட்டாக பகிர்ந்து கொள்கிறேன்.

திரு செழியனின் பதிவில் விவரித்த

சுந்தரி கண்ணால் ஒரு சேதி  யுடனே தொடங்குகிறேன்.

அதே பதிவில் அவர் குறிப்பிட்ட இன்னொரு பாடலான

அதே ப்ரியா படத்தில் வரும் ஏ! பாடல் ஒன்று

ரஜனிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இன்னொரு டூயட் பாடலில்
நடுவில் கொஞ்சம் சோகத்தையும் தரும் ஆகாய கங்கை

சிறு பொன்மணி அசையும் அதில் இசை தெறிக்கும்

இப்பாடலைக் கேட்டால் ஆயிரம் மலர்கள் மலரும்

சின்னஞ்சிறு வயதில்   கேட்ட வித்தியாசமான சப்தங்கள்

சின்னக் கண்ணன் அழைக்கையில் குரலா? குழலா? எது இனிது?

அன்றும் சரி இன்றும் சரி அந்த நினைவு ஒரு வித்தியாசமான பறவை


நாளை இன்னொரு பத்து பாடல்களோடு சந்திப்போம்


1 comment:

  1. அருமையான தொகுப்பு. இசைஞானியின் எல்லாப் பாடல்களுமே காலத்தால் அழியாதவை தானே?

    இராஜராஜர் பராக்...!
    பதிவர் : கவின்மொழிவர்மன்
    #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
    #சிகரம்

    ReplyDelete