Tuesday, June 12, 2018

இது மிகவும் கேவலம் எடப்பாடி . . .



கோவையில் நடந்த புதிய தலைமுறை நிகழ்ச்சியில் அராஜகம் செய்ததும் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதும் பாஜக ஆட்கள் மட்டுமே. தமிழிசையின் கண்ணசைவில்தான் அனைத்தும் நடந்தது.

தமிழிசை மீதும் ரௌடித்தனம் செய்த பாஜக ஆட்கள் மீதும் வழக்கு பதிவதற்குப் பதிலாக  புதிய தலைமுறை மீதும் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது மிகவும் கேவலமானது. அதை நியாயப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியுள்ளது அதை விட கேவலமானது.

அடிமைத்தனத்திற்கும் ஒரு அளவு உள்ளது எடப்பாடி.


1 comment:

  1. நான் படிக்கிற காலேஜுல போதை பொருள் விக்கிறதா பேச்சு இருக்கு, அனா நான் யாரையும் பார்த்ததில்லை. அதுபோல தமிழ்நாட்டுல RSS இருக்குறதா பேச்சு அடிபடுது அனா எங்க இருக்காங்கனுதான் தெரியல. தமிழ்நாட்டுல அடி-தடிக்கு பேர்போன ரெண்டு மூனு சாதி இருக்கு ஆனா அவா யாரும் சங்கியோட சேர்ந்து மங்கியா மாறல. அப்போ டுமிலோட குரக்காட்டி வித்தைய்ல சம்மர்சால்ட் அடிக்கும் மங்கிகள் எவறு.

    ReplyDelete