Monday, June 11, 2018

பாவம் யேசுநாதரை விட்டுவிடுங்கள்


உத்தர்கண்டில் பெரும் வெள்ளம் வந்து உயிர் நாசம் ஏற்படும் என்று யேசுநாதர் தன்னிடம் கூறியதாக முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் பிதற்றினார்.

மோடி மீண்டும் பிரதமராவார் ஈன்று யேசுநாதர் தன்னிடம் கூறி உள்ளதாக பிரச்சாரகரும் காருண்யா கல்விக் கொள்ளையருமான பால் தினகரன் இப்போது உளறியுள்ளார்.

அவரது உளறலுக்கான கீழே காரணம் கீழே



மோடி மீண்டும் பிரதமரானால் உங்கள் கொள்ளை தொடரும் என்ற பேராசை நன்றாக தெரிகிறது.

அதற்கு ஏனய்யா தேவையில்லாமல் யேசு நாதரை இழுக்கிறீர்கள்?

சிவபெருமான் கனவில் வந்து சொன்னதால் நித்திக்கு பட்டம் சூட்டியதாகச் சொன்ன மதுரை ஆதீனத்தின் கதி நினைவில் உள்ளதா?


1 comment: