Tuesday, June 19, 2018

போஸ் கொடுக்க இவரே என்ன மோடியா?



மேற்கு வங்கம் ஜல்பைகுரியில் ஒரு கிராமத்தில் முப்பது அடி நீள மலைப்பாம்பு சிக்கியுள்ளது. வனத்துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

பிடிபட்ட மலைப்பாம்பை ஒரு பையில் அடைத்து காட்டில் விட வேண்டிய ரேஞ்சர் அதை தன் கழுத்தின் மேல் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த பாம்பு அவரை இறுக்கி ஒரு நிமிடம் மரண பயத்தை காண்பித்த பின்பே சுதாரித்து செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்துள்ளார்.

ஆனால் அந்த சாகஸப்படம் வைரலாகி இப்போது வனத்துறை அவர் மீது விசாரணை துவங்கியுள்ளதாம்.

போட்டோவிற்கு போஸ் கொடுக்க எல்லோரும் மோடியா என்ன?


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete