Sunday, June 24, 2018

அந்த வீடியோக்காரருக்கும் துணிச்சல்தான் . . .

வாட்ஸப்பில் வந்த ஒரு வீடியோவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 



புலிகளுக்கு மத்தியில் சர்வசாதாரணமாக உலாவுகிற, ஏன் சில சமயங்களில் புலிகளையே மிரள வைக்கிற அந்த பெண்ணின் துணிச்சல் அபாரமானது. 



இதனை அப்படியே பதிவு செய்த அந்த வீடியோக்காரருக்கும் துணிச்சல் அதிகம்தான்.

அவர் இல்லையென்றால் இந்த வீடியோ ஏது?


7 comments:

  1. துணிச்சலே தான். இந்திய தெருநாய்களுக்கு மத்தியில் நிற்கும் பயம் தான் எனக்கு ஏற்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. நரிக்கு நாய் மீது பயமா ?

      சூப்பர் அனானி

      Delete
    2. தெரு நாய்கள் மீது எல்லோருக்கும் பயம்தான்.
      நீயும் ஒரு வெறி பிடித்த சொறி நாய் என்பதை
      நிரூபித்துள்ளாய்

      Delete
    3. இந்த அனாமதேயம் நரிக்கு நாய் மீது பயமா என்று எழுதிவிட்டு, சூப்பர் அனானி என்று தன்னை தானே பாராட்டியுள்ளது. வெறி பிடித்த நாய்களை போஷிப்பவராக இருக்கலாம்.

      Delete
    4. அதுவே ஒரு சொறி நாய். விட்டுத்தள்ளுங்கள்

      Delete
  2. Super n astonishing.being animals,their attitude can be assessed by humans.only humans are beyond assessment.

    ReplyDelete