Friday, February 23, 2024

உண்மையைச் சொன்னால் சி.பி.ஐ ரெய்டு

 


ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது ஆளுனராக இருந்த சத்யபால் மாலிக்   வீட்டை     சி.பி,ஐ  ரெய்ட் செய்துள்ளது.

அப்படி என்ன தவறு செய்தார் அவர்?

சாதாரண தவறா அது?

 புல்வாமாவில் 44 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்கள் கொல்லப்பட்டது நினைவில் உள்ளதா? அதையே ஆயுதமாக்கி      மோடி தேர்தலில் வென்றதும் நினைவில் உள்ளதா?

 தீவிரவாதத்தாக்குதல் நடைபெறைவுள்ளது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருந்த போதும் மோடி அதை அலட்சியம் செய்து வீரர்களின் உயிர் பறிக்க காரனமாக  இருந்தது மோடி என்ற உண்மையை      சொன்னவர் அவர்.

 குடியரசுத்தலைவர் ஆட்சி  அங்கே நடந்து கொண்டிருந்த போது அரசு ஊழியர்களுக்காக ஒரு      குழுக் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரில் ஒரு டுபாக்கூர் திட்டத்தை ரிலையன்ஸ் அம்பானி கொண்டு வர இவரோ அதனை ரத்து செய்து விட்டார்.

 இது போதாதா?

 புல்வாமா பற்றி பேசாதே என்று மோடியும் அமித்ஷாவும் உத்தரவு போட்ட பின்பும் கூட அதைப்பற்றி பேசினால் தன் வர்லாற்றில் எழுதினால் அதுவும் தேர்தல் நேரத்தில் பேசினால் சி.பி.ஐ ரெய்டு வராமல் பாரத ரத்னா விருதா கொடுப்பார்கள்?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

 

No comments:

Post a Comment