Thursday, February 1, 2024

கவர்னரா காசி மாவட்ட நீதிபதி?

 


கீழேயுள்ள செய்தியை படியுங்கள்


உயர் நீதிமன்றம் அல்ல. வாரணாசி மாவட்ட நீதிமன்றம். மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா கொடுத்த கடைசி தீர்ப்பு இது.

கடைசி தீர்ப்பென்றால், இதை சொன்னதும் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக கற்பனை செய்யாதீர்கள். அவர் பணியின் இறுதி நாள் நேற்றுதான். 

ஆக பாஜக செயல்திட்டத்திற்கு உகந்த ஒரு தீர்ப்பைக் கொடுத்த அஜய் கிருஷ்ண விஸ்வேஷாவிற்கு நல்ல வெகுமதி வேண்டுமல்லவா! கவர்னர் பதவியைத்தவிர வேறு என்ன பொருத்தமாக இருக்க முடியும்!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அஜய் ...

பிகு: ஒரு எம்.பி பதவியை கொடுத்து உங்களை ஏமாத்திட்டாங்களே ரஞ்சன் கோகாய் அவர்களே!

No comments:

Post a Comment