Wednesday, April 14, 2021

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு

 


அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று எங்கள் வேலூர் கோட்டச் சங்கம் சார்பில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார்.



அவரின் அற்புதமான உரையில் யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உத்தரவாதத்தை அளிக்கிறோம்.

No comments:

Post a Comment